காதைகள்
இது 10 காதைகளைக் கொண்டது.அவை,
- மங்கல வாழ்த்துப் பாடல்
- மனையறம் படுத்த காதை.
- அரங்கேற்று காதை.
- அந்தி மாலைச் சிறப்பு செய் காதை.
- இந்திர விழவு ஊர் எடுத்த காதை.
- கடல் ஆடு காதை.
- கானல் வரி
- வேனிற்காதை
- கனாத் திறம் உரைத்த காதை.
- நாடு காண் காதை
